Tuesday, November 26, 2013

காலை நேரத்து பனித்துளி கோர்த்து
அழகாய் உன் பெயர்
எழுதி ரசிக்கையில்…
சில்லிடுகின்றது
மனசும்…
பனித்துளி போலவே…

No comments:

Post a Comment