Monday, March 17, 2014

உனக்கு தெரியுமா?
உன்குரலை கேட்க வேண்டும் என்பதற்காகவே
தொலைபேசி அருகில்.......
நாள்முழுதுமான
 என் காத்திருப்பு
உனக்கு தெரியுமா...?

இன்னோர் ஜென்மமா...
வேண்டவே வேண்டாம்
என்றேன்..
இப்போது தயார்
எத்தனை ஜென்மத்திற்கும்
அப்போதும் நீ கூடவருவாய் என்றால் மட்டும்...