Thursday, September 26, 2013

அந்தி நேரம்
அடை மழை..
ஒற்றைக்குடை…
நனையவேயில்லை
மனசு மட்டும் நனைந்திருந்தது
தெப்பமாய்….

எல்லோரும்
உறங்கி கொண்டிருக்கிறார்கள்
விடியலுக்காக
நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன் 
உன்வரவுக்காக