கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Thursday, September 26, 2013
அந்தி நேரம்
அடை மழை..
ஒற்றைக்குடை…
நனையவேயில்லை
மனசு மட்டும் நனைந்திருந்தது
தெப்பமாய்….
எல்லோரும்
உறங்கி கொண்டிருக்கிறார்கள்
விடியலுக்காக
நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்
உன்வரவுக்காக
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)