Tuesday, November 26, 2013
Thursday, November 7, 2013
கேட்டுப்பார்
என் இமைகளை கேட்டுப்பார்
உனைப்பார்க்கவேண்டி
இரவு முழுவதும்
விழித்திருந்த கதை
அவை சொல்லும்
என் உதடுகளை கேட்டுப்பார்
ஓயாமல்
உன்பெயரை
உச்சரிக்கும் விதத்தை
அவை சொல்லும்
என் மனதை கேட்டுப்பார்
உன்னை நினைத்தே
துடிக்கும்
இதயத்தின் நிலையை அது சொல்லும்
என் சுவாசத்தை கேட்டுப்பார்
என் வாசத்தை மட்டுமே
அறியும்
அன்பு நிலை
அதுவும் சொல்லும்.
உனைப்பார்க்கவேண்டி
இரவு முழுவதும்
விழித்திருந்த கதை
அவை சொல்லும்
என் உதடுகளை கேட்டுப்பார்
ஓயாமல்
உன்பெயரை
உச்சரிக்கும் விதத்தை
அவை சொல்லும்
என் மனதை கேட்டுப்பார்
உன்னை நினைத்தே
துடிக்கும்
இதயத்தின் நிலையை அது சொல்லும்
என் சுவாசத்தை கேட்டுப்பார்
என் வாசத்தை மட்டுமே
அறியும்
அன்பு நிலை
அதுவும் சொல்லும்.
Subscribe to:
Posts (Atom)