Friday, January 31, 2014

நீ போய்வருவதாகத்தான் சொல்கின்றாய்;
போன பின்னர்
எதையோ இழந்ததாய்
தவிக்கும் மனது…
இருக்கும் வரைக்கும் புரியாத பாசம்
பிரிந்தபின்னர் வருவதே சோகம்