கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Friday, January 31, 2014
நீ போய்வருவதாகத்தான் சொல்கின்றாய்;
போன பின்னர்
எதையோ இழந்ததாய்
தவிக்கும் மனது…
இருக்கும் வரைக்கும் புரியாத பாசம்
பிரிந்தபின்னர் வருவதே சோகம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)