Wednesday, March 19, 2014

மௌனம் மட்டும் தான்
இதுநாள் வரை பிடித்தது
இப்போது பேசவும்
மெல்ல பிடிக்கின்றது
உன்னோடு என்றால்…

*****************************

புரியவில்லை
எப்படி உன் மீதான என் காதலை
உனக்குபுரிய வைப்பேன்
புரியவேயில்லை…..
*****************************

கொட்டிப்போன மழையில்
கொஞ்சமும் நனையவில்லை…
விட்டுப்போன பின்னே
சொட்ட சொட்ட நனைகின்றேன்
காதல் மழையில்..
******************************

எப்போதும் போல
இப்போது நானில்லை
முப்போதும்  என்னுடன்..நீ

No comments:

Post a Comment