Tuesday, December 24, 2013

விடியும் வேளை உன்னொடு பேசுகின்றேன்
விரையும் நேரங்களில்
எல்லாம் உன்னோடு
பேசுகிறேன்
வேலையின் சிறு இடைவெளியில்
உன்னோடு பேசுகிறேன்
வீதிவழியே போகையிலும்
உன்னோடு பேசுகின்றேன்
காணாத போதும் உன்னோடுபேசுகின்றேன
கனவில்கூட உன்னோடு பேசுகின்றேன்
நேரில்உஎன்னைகாணும் போதும்
உண்மையாகவே நீ பேசும் போதும்
மட்டுமே
பேசாமல் இருக்கிறேன்
உன்னோடு

No comments:

Post a Comment