கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Wednesday, October 2, 2013
அவன் வார்த்தைகளில்
ஏதோ வசியம் வைத்திருக்க வேண்டும்
செல்லக் கொஞ்சலில்
கல்லும் கரைந்து தான் போகும்
நான் எம்மாத்திரம்
வசமானேன்..
வரமாகுமா…
சாபமாகுமா..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment